Sep 15, 2016

வியாபாாிகள் நூதன மோசடி தரம் குறைவால் மக்கள் ஏமாற்றம் ‘போலி’ கொல்லிமலை மளிகை பொருட்கள் விற்பனை

 
நாமக் கல், செப்.15:
நாமக் கல் மற் றும் அதன் சுற் று வட் டார பகு தி க ளில், கொல் லி மலை பொருட் கள் என கூறி பலாப் ப ழம், பேரிக் காய், சீர கம் உள் ளிட்ட பொருட் களை மோச டி யாக விற்று வரு கின் ற னர்.
நாமக் கல் மாவட் டத் தின் பிர தான சுற் று லா த ல மான கொல் லி ம லை யில் வசிக் கும் விவ சா யி கள், பலாப் ப ழம், பேரிக் காய், சோம்பு, பட்டை, லவங் கம், கச கசா, கடுகு, வெந் த யம், சீர கம் போன் ற வற்றை இயற்கை முறை விவ சா யத் தில் சாகு படி செய் கின் ற னர்.
ரசா யன கலப் பில் லாத இந்த பொருட் களை வாங்கி செல் வதை பொது மக் கள் வழக் க மாக கொண் டுள் ள னர். நேரில் வர முடி யாத பலர், கொல் லி ம லைக்கு வரும் உற வி னர் க ளி டம் பணத்தை கொடுத்து, பொருட் களை வாங்கி உப யோ கித்து வரு கின் ற னர். கொல் லி ம லை யில் இயற் கை யாக விளைந்த விவ சாய பொருட் கள் அதிக ருசி யும், தர மும் கொண் ட தாக உள் ளது.
இத னால் இங்கு விளைந்த பொருட் களை நாமக் கல், குமா ர பா ளை யம், பள் ளி பா ளை யம், ராசி பு ரம், திருச் செங் கோடு உள் ளிட்ட பகு தி க ளில் விவ சா யி கள் விற் பனை செய் கின் ற னர். இந் நி லை யில் நாமக் கல் மற் றும் சுற் று வட் டார பகு தி க ளில், சிலர் கொல் லி மலை பொருட் கள் என கூறி மக் க ளி டம் மோச டி யாக விற் பனை செய்து வரு கின் ற னர்.
இது கு றித்து பொது மக் கள் கூறி யது:
நாமக் கல்-திருச் செங் கோடு சாலை யில் சனிக் கி ழமை தோறும் நடை பெ றும் சந் தை யில் மளி கைப் பொருட் களை வாங்க, தமி ழ கத் தின் பல் வேறு பகு தி க ளில் இருந் தும் மக் கள் வரு கின் ற னர்.
ஆனால், சந் தை யில் தற் போது விற் பனை செய் யப் ப டும் சீர கம், வெந் த யம், சோம்பு, பட்டை, லவங் கம், கச கசா, கடுகு ஆகி யவை கொல் லி ம லை யில் விளைந் தவை அல்ல. போலி யாக விற் கப் ப டும் பொருட் க ளில் தர மும், ருசி யும் இல்லை. கொல் லி மலை பொருட் கள் என வாங்கி செல் லும் வெளி யூரை சேர்ந் த வர் கள் தர மும், ருசி யும் இல் லா த தால் ஏமாற் றம் அடை கின் ற னர். இத னால் உண் மை யான கொல் லி மலை விவ சா யி க ளுக்கு அவப் பெ யர் ஏற் ப டு கி றது.
ஒரு முறை ஏமா றும் மக் கள், மறு முறை உண் மை யான கொல் லி மலை பொருட் களை கூட வாங்க தயங் கு கின் ற னர். சந் தை யில் மட் டு மின்றி, கடை வீதி, பஸ் ஸ்டாண்ட், உழ வர் சந்தை சாலை ரோடு, பூங்கா ரோடு, மோக னூர் சாலை என பல் வேறு பகு தி க ளில் போலி கொல் லி மலை விவ சாய பொருட் கள் விற் கப் ப டு கி றது. இதை தடுக்க சம் பந் தப் பட்ட அதி கா ரி கள் நட வ டிக்கை எடுக்க வேண் டும். இவ் வாறு பொது மக் கள் கூறி னர்.
இது பற்றி அதி கா ரி கள் கூறு கை யில், ‘நாமக் கல் பகு தி க ளில் போலி யான கொல் லி மலை பொருட் கள் விற் ப தாக புகார் வர வில்லை. அவ் வி தம் மோச டி யாக விற் பனை செய் வோர் பற்றி புகார் தெரி வித் தால், உரிய நட வ டிக்கை எடுக் கப் ப டும். மேலும் பொருட் களை வாங் கும் போதே, அதன் தரம் மற் றும் சரி யான எடை யில் உள் ளதா என் பதை சரி பார்த்து பொது மக் கள் வாங்க வேண் டும்’ என் ற னர்.

No comments:

Post a Comment