Aug 18, 2016

காலாவதியான குளிர்பானங்கள் தண்ணீர் பாட்டில்கள் பறிமுதல்

கிருஷ் ண கிரி, ஆக.18:
கிருஷ் ண கி ரி யில் காலா வ தி யான குளிர் பா னங் கள் மற் றும் தண் ணீர் பாட் டில் களை அதி கா ரி கள் பறி மு தல் செய்து அழித் த னர்.
கிருஷ் ண கிரி நகர பகு தி யில் பல இடங் க ளில் காலா வ தி யான குளிர் பா னங் கள் மற் றும் தண் ணீர் பாட் டில் கள் விற் பனை செய் யப் பட்டு வரு வ தாக, மாவட்ட நிய மன அலு வ லர் டாக் டர் புஷ் ப ரா ஜூக்கு புகார் வந் தது. இதை ய டுத்து அவ ரது தலை மை யில் 8 உணவு பாது காப்பு அலு வ லர் கள், நேற்று 2 குழுக் க ளாக பிரிந்து நகர பகு தி க ளில் ஆய்வு செய் த னர்.
கிருஷ் ண கிரி ராயக் கோட்டை மேம் பால சாலை, பெங் க ளூரு சாலை, சென்னை சாலை, சப்-ஜெயில் சாலை என்று நக ரம் முழு வ தும் உள்ள கடை க ளில் இந்த ஆய்வு மேற் கொள் ளப் பட் டது.
இதில் பல இடங் க ளில் காலா வ தி யான குளிர் பா னங் கள், தண் ணீர் பாட் டில் கள் விற் பனை செய் தது கண் டு பி டிக் கப் பட் டது. அவற்றை அதி கா ரி கள் பறி மு தல் செய் த னர். இதே போல பல இடங் க ளில் பால், டீத் தூள் க ளில் கலப் ப டம் செய் யப் பட் டது கண் டு பி டிக் கப் பட்டு பறி மு தல் செய் யப் பட் டது. அவ் வாறு பறி மு தல் செய் யப் பட்ட 200 தண் ணீர் பாட் டில் கள் மற் றும் குளிர் பான பாட் டில் கள், தரை யில் கொட்டி அழிக் கப் பட் டன. காலா வ தி யான குளிர் பான பாட் டில் கள், தண் ணீர் பாட் டில் கள் விற் பனை செய் தால் கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும் என்று அதி கா ரி கள் எச் ச ரித் த னர்.
இதே போல கிருஷ் ண கி ரி யில் பல இடங் க ளில் திறந்த வெளி யில் சுகா தா ர மற்ற முறை யில் பஜ்ஜி, வடை மற் றும் தின் பண் டங் கள் விற் பனை செய் யப் பட்டு வந் தது கண் டு பி டிக் கப் பட் டது. அவ் வாறு விற் பனை செய்த கடைக் கா ரர் களை அதி கா ரி கள் எச் ச ரித் த னர்.
இன் னும் ஒரு வார காலத் திற் குள் பாது காப் பான கண் ணாடி பெட் டிக் குள் வைத்து தின் பண் டங் களை விற் பனை செய்ய வேண் டும் என் றும், அவ் வாறு இல் லா விட் டால் நட வ டிக்கை எடுக் கப் ப டும் என் றும் எச் ச ரிக்கை விடுத் த னர்.


No comments:

Post a Comment