Aug 3, 2016

சாத்தூர் பகுதியில் காலாவதியான பொருட்கள் விற்பனை கன ஜோர்


சாத் தூர், ஆக. 3:
சாத் தூர் பகு தி யில் காலா வ தி யான பொருட் களை விற் போர் மீது, உணவு பாது காப்பு அதி கா ரி கள் நட வ டிக்கை எடுக்க வேண் டும் என பொது மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
சாத் தூர் மற் றும் அத னைச் சுற் றி யுள்ள இருக் கன் குடி, ஏழா யி ரம் பண்ணை, படந் தால், வெங் க டா ச ல பு ரம் உள் ளிட்ட கிரா மங் க ளைச் சேர்ந்த மக் கள் தங் க ளுக்கு தேவை யான பொருட் களை வாங்க, சாத் தூ ருக்கு தினந் தோ றும் வரு கின் ற னர்.
இங் குள்ள பல ச ரக்கு கடை கள் மற் றும் பெட் டிக் க டை க ளில், காலா வ தி யான உண வுப் பொருட் கள் அதி க ள வில் விற் பனை செய் வ தாக கூறப் ப டு கி றது. குறிப் பாக பெட் டிக் க டை க ளில் தடை செய் யப் பட்ட பான் ப ராக், குட்கா, புகை யிலை, காலா வ தி யான திண் பண் டங் கள் அதி க ள வில் விற் பனை செய் கின் ற னர். இத னைத் தடுக்க வேண் டிய உண வுத் தர பாது காப்பு அதி கா ரி களோ நட வ டிக் கை யும் எடுப் ப தில்லை. நக ராட்சி சுகா தா ரத் துறை அதி கா ரி க ளும் கண் டு கொள் வ தில்லை. நக ராட்சி பகு தி யில் காலா வ தி யான பொருட் கள் விற் பனை செய் வ தாக நக ராட்சி கூட் டத் தில் அதி முக கவுன் சி லர் ஆதா ரத் து டன் குற் றம் சாட் டி னார்.
காலா வ தி யான பொருட் க ளால் சுகா தா ரக் கேடு ஏற் ப டும் அபா யம் உள் ளது. எனவே, சாத் தூர் நக ரில் உண வுத் தர பாது காப்பு அதி கா ரி கள் அடிக் கடி சோதனை நடத்தி, தர மான பொருட் களை விற்க நட வ டிக்கை எடுக்க வேண் டும் என கோரிக்கை விடுத் துள் ள னர்.
இது குறித்து பொது மக் கள் கூறு கை யில், ‘சாத் தூர் பகு தி யில் காலா வ தி யான பொருட் க ளின் விற் பனை அதி க ரித்து வரு கி றது. தடை செய் யப் பட்ட புகை யிலை, குளிர் பா னங் கள், உண வுப் பொ ருட் க ளின் விற் பனை அமோ க மாக உள் ளது. இத் த கைய பொருட் களை விற் போர் மீது அதி கா ரி கள் உரிய நட வ டிக்கை எடுக்க வேண் டும்’ என் ற னர்.
உணவு பாது காப்பு அதி காரி ஒரு வர் கூறு கை யில், ‘நக ராட்சி மற் றும் கிரா மப் பு றங் க ளில் அவ் வப் போது சோதனை நடத்தி வரு கி றோம்.
காலா வ தி யான பொருட் கள் விற் பனை செய் யும் கடை கள் மீது நட வ டிக்கை எடுக் கப் ப டும்’ என்று தெரி வித் தார்.

No comments:

Post a Comment