Jul 26, 2016

ஓட் டல் உரி மை யா ளர் கள் சங்க பொதுக் குழு கூட் டம்

கோபி, ஜூலை 26:
கோபி தாலுகா ஓட் டல் உரி மை யா ளர் கள் சங் கத் தின் பொதுக் குழு கூட் டம் மற் றும் ஐம் பெ ரும் விழா கோபி யில் நேற்று நடை பெற் றது. விழா விற்கு கோபி தாலுகா ஓட் டல் உரி மை யா ளர் கள் சங் கத் தின் தலை வர் ஜி.எஸ்.வேலு மணி தலைமை தாங் கி னார்.
தமிழ் நாடு ஓட் டல் கள் சங்க செய லா ளர் ஆர்.சீனி வா சன், கவு ர வத் த லை வர் கே.டி.சீனி வா ச ராஜா, துணைத் த லை வர் முக மது ஜாபர், துணை செய லா ளர் புரு சோத் த மன், ஈரோடு மாவட்ட ஓட் டல் கள் சங்க தலை வர் தங் க வேல் ஆகி யோர் முன் னிலை வகித் த னர். விழா வை யொட்டி, உணவு பாது காப்பு மற் றும் தர நிர் ண யம் சட் டம் பற்றி ஈரோடு மாவட்ட உணவு பாது காப்பு மற் றம் மருந்து நிர் வா கத் துறை நிய மன அலு வ லர் கரு ணா நிதி கலந்து கொண்டு பேசி னார்.
கோபி வேங் கை யம் மை யார் உயர் நி லைப் பள்ளி வளா கத் தில் இயங்கி வரும் மாற் றுத் தி ற னாளி மாணவ, மாண வி கள் பகல் நேர பரா ம ரிப்பு மையத் திற்கு நலத் திட்ட உத வி கள் வழங் கப் பட் டது. மேலும் சங்க உறுப் பி னர் க ளுக்கு காப் பீ டும் வழங் கப் பட் டது. விழா வில் கோபி தாலுகா ஓட் டல் உரி மை யா ளர் கள் சங்க செய லா ளர் சுவா மி நா தன், பொரு ளா ளர் வீரை யன் மற் றும் நிர் வா கி கள் கலந்து கொண் ட னர். முடி வில், முரு கா னந் தம் நன்றி கூறி னார்.

No comments:

Post a Comment