May 13, 2016

உணவுப் பாதுகாப்பு அதிகாரி அதிரடி - அம்பையில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள கலப்பட நல்லெண்ணெய் பறிமுதல்

நெல்லை, மே 13:
அம் பா ச முத் தி ரம் பகு தி யில் கடை க ளுக்கு விற் ப னைக் கா கக் கொண்டு செல் லப் பட்ட ரூ.1 லட் சம் மதிப் புள்ள கலப் பட நல் லெண் ணெயை உண வுப் பாது காப்பு அதி காரி பறி மு தல் செய் தார்.
அம் பா ச முத் தி ரம் வட் டா ரத் தில் கடை க ளில் குறைந்த விலைக்கு வாங்கி அதிக லாபத் திற்கு விற் ப தற் காக கலப் பட நல் லெண் ணெய் விநி யோ கம் செய் யப் ப டு வ தாக உண வுப் பாது காப் புத் துறைக்கு தக வல் கிடைத் தது. இதை ய டுத்து அம் பா ச முத் தி ரம் வட் டார உண வுப் பாது காப்பு அதி காரி நாக சுப் பி ர ம ணி யம் கடந்த சில நாட் க ளாக தீவிர சோத னை யில் ஈடு பட் டி ருந் தார்.
நேற்று அம் பா ச முத் தி ரம் பாப நா சம் சாலை யில் சோத னை யில் ஈடு பட் டி ருந் த போது அந்த வழி யாக வந்த வாக னத்தை நிறுத்தி சோதனை செய் தார். அதில் கடை கள் மூலம் பொது மக் க ளுக்கு விநி யோ கம் செய் வ தற் காக கலப் பட நல் லெண் ணெய் கொண்டு செல் லப் பட் டது தெரிய வந் தது. இதை ய டுத்து வாக னத் தி லி ருந்த சுமார் ரூ.1 லட் சம் மதிப் புள்ள 650லி. கலப் பட நல் லெண் ணெய் பாக் கெட் டு களை உண வுப் பாது காப்பு அதி காரி பறி மு தல் செய் தார். இது கு றித்து அவர் கூறும் போது, கடை க ளில் கலப் பட நல் லெண் ணெய் விற் கப் ப டு வ தாக வந்த புகா ரை ய டுத்து நடை பெற்ற சோத னை யில் கலப் பட நல் லெண் ணெய் விற் பனை உறுதி செய் யப் பட் டது. இது போன்று மதுரை, ஈரோடு, சேலம் உள் ளிட்ட இடங் க ளில் தயா ரிக் கப் பட்டு கடை க ளில் பல பெயர் க ளில் குறைந்த விலைக்கு விளக் கெண் ணெய் கலந்த நல் லெண் ணெய் விற் கப் ப டு கி றது. எனவே குறைந்த விலை யில் கிடைப் ப தால் போலி யான எண் ணெயை வாங் கு வதை பொது மக் கள் தவிர்க்க வேண் டும். மேலும் பிடி பட்ட எண் ணெய் சோத னைக்கு அனுப் பப் பட்டு கலப் ப டம் உறுதி செய் யப் பட் டால் தயா ரிப் பா ளர் மற் றும் விற் ப னை யா ளர் மீது உண வுப் பாது கப்பு சட் டப் படி கடு மை யான நட வ டிக்கை எடுக் கப் ப டும் என் றார்.

No comments:

Post a Comment