Apr 1, 2016

உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு கொலை மிரட்டல் வியாபாரி மீது வழக்கு பதிவு

அம்பை, ஏப்.1:
அம் பை யில் உணவு பாது காப்பு அதி கா ரி யாக இருப் ப வர் நாக சுப் பி ர ம ணி யன். இவர் இங்கு வந்த பின் னர், உணவு பொருட் களை சோதனை செய்து அதில் கலப் ப டம் செய் தி ருந் தால் அதை பறி மு தல் செய்து அழித்து வரு வ தோடு சம் பந் தப் பட்ட வியா பா ரி கள் மீது போலீஸ் மூலம் வழக் கும் பதிவு செய் யப் ப டு கி றது.
இது போல் நேற்று வாகை கு ளம் விலக்கு பகு தி யில் நாக சுப் பி ர ம ணி யன் சோத னை யில் ஈடு பட் ட னர். அப் போது பைக் கில் வந்த பால் வியா பா ரி ரமேஷ் என் ப வரை மடக்கி சோத னை யிட முயன் றார். ஆத் தி ர ம டைந்த வியா பாரி, அதி கா ரி யி டம் எப் படி சோதனை போட லாம் என தக ராறு செய் த தோடு கொலை மிரட் டல் விடுத்து அதி கா ரி யின் பைக்கை இடித்து தள் ளி விட்டு பைக் கில் பறந்து சென் று விட் டார்.
இது கு றித்து அதி காரி நாக சுப் பி ர ம ணி யன் அம்பை யாத வர் கீழ தெரு ரமேஷ் மீது அரசு பணி செய்ய செய் ய வி டா மல் தடுத்து, கொலை மிரட் டல் விடுத் த தாக அம்பை போலீ சில் புகார் செய் தார். போலீ சார் வழக்கு பதிந்து விசா ரித்து வரு கின் ற னர்.

1 comment: