Apr 2, 2016

சேலத்தில் ₹5 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை, கலப்பட டீ தூள் பறிமுதல்

சேலம், ஏப். 1-
சேலம் 5 ரோடு தொழிற் பேட்ைட பகு தி யில் உள்ள குடோ னில் தடை செய் யப் பட்ட ரூ.5 லட் சம் மதிப் பி லான புகை யிலை, கலப் பட டீ தூள் பாக் கெட் டு கள் பறி மு தல் செய் யப் பட் டுள் ளது.
சேலம் 5 ரோடு தொழிற் பேட்டை பகு தி யில் சூர மங் க லம் போலீஸ் உதவி கமி ஷ னர் விஜ ய கார்த் திக் ராஜா, அழ கா பு ரம் இன்ஸ் பெக் டர் பொன் ராஜ் தலை மை யி லான போலீ சார் நேற்று இரவு வாகன தணிக் கை யில் ஈடு பட்டு வந் த னர். அப் போது அந்த வழி யாக வந்த காரை நிறுத்தி சோதனை செய் த தில், காரின் உள்ளே தடை செய் யப் பட்ட புகை யிலை பாக் கெட் டு கள் மற் றும் பிர பல நிறு வ னத் தின் டீ தூள் பாக் கெட் டு கள் இருந் தது கண் டு பி டிக் கப் பட் டது. தொடர்ந்து காரை ஓட்டி வந் த வ ரி டம் விசா ரித் த தில், அதே பகு தி யில் உள்ள குடோ னில் இருந்து ஏற்றி வந் த தாக தெரி வித் தார்.
இதைத் ெதாடர்ந்து போலீ சார் அந்த குடோ னுக்கு சென்று பார்த் த னர். இதில் அந்த குடோ னில் பண் டல் பண் ட லாக தடை செய் யப் பட்ட புகை யிலை பாக் கெட் டு கள் மற் றும் டீ தூள் பாக் கெட் டு கள் இருந் தது தெரிய வந் தது.
இது கு றித்து போலீ சார் அளித்த தக வ லின் பேரில், மாவட்ட உணவு பாது காப்பு துறை நிய மன அலு வ லர் அனு ராதா தலை மை யி லான அதி கா ரி கள் சம் பவ இடத் திற்கு விரைந்து ஆய்வு செய் த னர். இதை ய டுத்து விசா ர ணை யில், குடோ னில் தடை செய் யப் பட்ட புகை யி லையை வாங்கி வந்து பாக் கெட் டு க ளாக பிரித்து பல் வேறு ஊர் க ளுக்கு அனுப்பி வைக் கப் பட் டது தெரிந் தது. மேலும் பிர பல டீ தூள் நிறு வ னத் தின் பேரில் கலப் பட டீ தூள் தயா ரித்து பல் வேறு இடங் க ளுக்கு விற் ப னைக்கு அனுப்பி வரு வ தும் கண் டுப் பி டிக் கப் பட் டது.
இத னைத் தொடர்ந்து குடோ னில் இருந்த ரூ.5 லட் சம் மதிப் பி லான புகை யி லை கள் மற் றும் கலப் பட டீ தூள் பாக் கெட் டு களை உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் பறி மு தல் செய் த னர். இதை ய டுத்து அந்த குடோ னுக்கு சீல் வைக் கப் பட் டது. இது தொடர் பாக குடோ னின் உரி மை யா ளர் கள் ராஜஸ் தானை சேர்ந்த ஹரிஸ் (30), பாவா ராம் (20) மற் றும் குடோன் பணி யா ளர் க ளான டெல் லியை சேர்ந்த தினேஷ் (38), நாக் பூரை சேர்ந்த மூன் சிங் (22) ஆகிய 4 பேரை பிடித்து அழ கா பு ரம் போலீ சார் தீவிர விசா ரணை நடத்தி வரு கின் ற னர். இச் சம் ப வம் அப் ப கு தி யில் பெரும் பர ப ரப்பை ஏற் ப டுத் தி யது.

1 comment: