Mar 7, 2016

கலப்பட பொருட்கள் விற்றால் நடவடிக்கை உணவு பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை

தஞ்சை, மார்ச் 7:
கலப் பட பொருட் கள் விற் பனை செய் வோர் மீது கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும் என்று தஞ்சை மாவட்ட உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் ரமேஷ் பாபு கூறி னார்.
தஞ்சை மாவட்ட உணவு பாது காப்பு மற் றும் மருந்து நிர் வாக துறை ( உணவு பிரிவு) மாவட்ட நிய மன அலு வ ல ராக பணி யாற் றிய தட் சி ணா மூர்த்தி நாகை மாவட் டத் திற்கு இடம் மாற் றம் செய் யப் பட் டார். இதைத் தொடர்ந்து திரு வா ரூர் மாவட்ட நிய மன அலு வ ல ராக பணி யாற் றிய ரமேஷ் பாபு தஞ்சை மாவட்ட உணவு பாது காப்பு நிய மன அலு வ ல ராக நேற்று பொறுப் பேற் றர்.
இவர் தஞ்சை மாவட் டத் தில் கலப் பட பொருட் கள் விற் பனை செய் வோர் மற் றும் சுகா தா ரம் இல் லாத பொருட் கள், கலா வ தி யான பொருட் கள் ஆகி ய வற்றை விற் பனை செய் வோர் மீது கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும் என்று கூறி னார்.

No comments:

Post a Comment