Feb 5, 2016

ஒசூரில் புகையிலை பொருட்கள் பறிமுதல்

ஓசூர்,பிப்.5:
ஓசூ ரில் ரூ.2.5 லட் சம் புகை யிலை பொருட் கள் பறி மு தல் செய் யப் பட் டது.
ஒசூ ரில், உலக புற் று நோய் தினத்தை முன் னிட்டு, மாவட்ட உணவு பாது காப் புத் துறை அதி கா ரி கள் ஓசூர் பஸ் ஸ்டாண் டில் திடீர் ஆய்வு நடத் தி னர்.
மாவட்ட உணவு பாது காப் புத் துறை நிய மன அலு வ லர் கலை வாணி தலை மை யில் ஒசூர் பேருந்து நிலை யம், காந் தி ரோடு, நேதா ஜி ரோடு, நாமல் பேட்டை, பாக லூர் ரோடு உள் ளிட்ட பகு தி க ளில் இந்த சோதனை நடத் தப் பட் டது. அப் போது பல் வேறு கடை க ளில் தடை செய் யப் பட்ட ரூ.2.5 லட் சம் மதிப் பி லான பான் ப ராக், குட்கா, பான் ம சலா, மற் றும் காலா வ தி யான குளிர் பா னங் களை பறி மு தல் செய் யப் பட் டது. இதனை ஓசூர் சப் க லெக் டர் டாக் டர் செந் தில் ராஜ் ,ஏஎஸ்பி பிரி ய தர் சினி ஆகி யோர் பார் வை யிட் ட னர். பின் னர் அந்த பொருட் களை அதி கா ரி கள் அனைத் தை யும் தீயிட்டு அழித் த னர்.

No comments:

Post a Comment