Feb 27, 2016

காரைக்காலில் பரபரப்பு உணவில் கரப்பான் பூச்சி விடுதி மாணவர்கள் மறியல்

காரைக் கால், பிப். 27:
காரைக் கா லில் சாப் பாட் டில் கரப் பான் பூச்சி கிடந் த தால் விடுதி மாண வர் கள் சாலை மறி ய லில் ஈடு பட் ட னர்.
காரைக் கால் கோவில் பத் தில் புதுவை ஆதி திரா வி டர் நலத் துறை மாண வர் கள் விடுதி உள் ளது. இங்கு 86 மாண வர் கள் தங்கி படித்து வரு கின் ற னர். இவர் கள் தர மான உணவு, குடி நீர், கழி வறை உள் ளிட்ட அடிப் படை வச தி கள் வேண் டும் என வலி யு றுத்தி பல் வேறு போராட் டங் களை நடத்தி வரு கின் ற னர்.
இந் நி லை யில் நேற் று முன் தி னம் இரவு மாண வர் க ளுக்கு வழங் கிய உண வில் கரப் பான் பூச்சி கிடந் த தாக கூறப் ப டு கி றது. இத னால் ஆத் தி ர ம டைந்த மாண வா ் கள் சாப் பாட்டு பாத் தி ரத் து டன் பார தி யார் வீதி யில் சாலை ம றி ய லில் ஈடு பட் ட னர். அவர் க ளு டன் தாசில் தார் பொய் யா த மூர்த்தி, ஆதி திரா வி டர் நலத் துறை உதவி இயக் கு னர் கன க ராஜ் ஆகி யோர் பேச் சு வார்த்தை நடத் தி னர். இனி மேல் தர மான உணவு வழங் கு வ தாக அவர் கள் உறுதி கூறி யதை ஏற்று மாண வர் கள் மறி யலை கைவிட்டு கலைந்து சென் ற னர். இத னால் சிறிது நேரம் பர ப ரப்பு ஏற் பட் டது.

No comments:

Post a Comment