Feb 26, 2016

திருக்கோவிலூர் பகுதியில் புகையிலை பொருட்கள் அமோக விற்பனை

திருக் கோ வி லூர், பிப். 26:
இந் தியா முழு வ தும் புகை யிலை பொருட் கள் விற் பனை செய் யப் ப டு வ தற்கு தடை விதிக் கப் பட் டுள் ளது.
திருக் கோ வி லூர் பகு தி யில் கடந்த ஆண்டு சுகா தா ரத் துறை அதி கா ரி கள் அடிக் கடி சோதனை செய்து தடை செய் யப் பட்ட புகை யிலை பொருட் களை பறி மு தல் செய் த தோடு, சம் பந் தப் பட்ட விற் ப னை யா ளர் கள் மீதும் நட வ டிக்கை எடுத்து வந் த னர்.
இந்த நிலை யில் கடந்த ஒரு வரு ட மாக அதி கா ரி கள் ஆய்வு திடீ ரென நிறுத் தப் பட் ட தால் புகை யிலை பொருட் கள் தற் போது தடை யின்றி விற் பனை செய் யப் பட்டு வரு கி றது.
திருக் கோ வி லூர் பகு திக்கு மட் டும் அதி கா ரி கள் விலக்கு அளித் துள் ள னரா அல் லது உய ர தி கா ரி க ளின் அனு ம தி யோடு விற் பனை செய் கி றார் களா என்று பொது மக் கள் தரப் பில் கேள்வி எழுப்பி உள் ள னர்.
திருக் கோ வி லூர் பகு தி யில் அமோ க மாக விற் ப னை யா கும் புகை யிலை பொருட் களை பறி மு தல் செய்து விற் பனை செய் ப வர் கள் மீது கடு மை யான நட வ டிக்கை எடுக்க வேண் டும் என்று சமூக ஆர் வ லர் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.

No comments:

Post a Comment