Feb 23, 2016

மாநி லங் க ளு டன் இணைந்து விழிப் பு ணர்வு உணவு பாது காப்பு செயல் ப டுத்த தர நிர் ணய ஆைண யம் தீவி ரம்

புது டெல்லி, பிப்.23:
மத் திய, மாநில அர சு கள், கல் லூ ரி கள் போன் ற வற் று டன் இணைந்து உணவு பாது காப்பு விழிப் பு ணர்வை ஏற் ப டுத்த இந் திய உணவு பாது காப்பு மற் றும் தர நிர் ணய ஆணை யம் திட் ட மிட் டுள் ளது.
உணவு பொருட் க ளில் சுவை மற் றும் நிறத் துக் காக செயற் கை யாக பயன் ப டுத் தப் ப டும் ரசா யன பொருட் கள் உடல் நலத் துக்கு கேடு விளை விக் கின் றன. இது போல், துரித உண வு கள், பாக் கெட் உண வு க ளில் அள வுக்கு அதி க மாக சேர்க் கப் ப டும் பொருட் க ளும் உடல் நல பாதிப் புக்கு வழி வகுக் கின் றன. எனவே, உணவு பாது காப்பு தர விதி களை இந் திய உணவு பாது காப்பு மற் றும் தர நிர் ணய ஆணை யம் (எப் எஸ் எஸ் ஏஐ) வகுத்து வரு கி றது.
இந் நி லை யில், உணவு பொருட் கள் குறித்து விழிப் பு ணர்வை ஏற் ப டுத்த மத் திய, மாநில அர சு க ளு டன் இணைந்து செயல் ப ட வும் இந்த அமைப்பு திட் ட மிட் டுள் ளது. இது கு றித்து எப் எஸ் எஸ் ஏஐ மூத்த அதி காரி ஒரு வர் கூறி ய தா வது:
உணவு பாது காப்பு பற் றிய விழிப் பு ணர்வு நம் நாட் டில் மிக வும் குறை வாக உள் ளது. எனவே, நுகர் வோ ருக்கு இது பற்றி கற் றுத் தர வேண் டிய அவ சி யம் ஏற் பட் டுள் ளது. இதற் காக பல் வேறு அமைப் பு க ளு டன் இணைந்து செயல் பட உள் ளோம்.
அதா வது, மத் திய, மாநில அர சு கள், பல் க லைக் க ழ கங் கள், கல் லூ ரி கள், தன் னார்வ தொண்டு நிறு வ னங் கள் ஆகி ய வற் று டன் சேர்ந்து செயல் ப டுத் தி னால் விழிப் பு ணர்வை அதி க ரிக்க முடி யும். அதோடு உணவு பாது காப்பு தொடர் பான சட் டங் களை செயல் ப டுத் த வும், ஆய்வு உள் ளிட்ட பணி க ளுக் காக ஆட் கள் பற் றாக் குறை, திறன் குறை பா டு களை போக்க முன் வ ரு மாறு மாநில உணவு கட் டுப் பாட்டு அமைப் பு களை கேட் டுக் கொண் டுள் ளோம்.
இந்த புதிய திட் டத் தின் படி மாநில அமைப் பு கள் எப் எஸ் எஸ் ஏஐ சார் பாக பிர சா ரங் க ளில் ஈடு ப டும். அதோடு, அந் தந்த மாநி லங் க ளும் உணவு பாது காப்பு தொடர் பான தங் கள் கருத் து ருக் களை அனுப் ப லாம். இது நாடு முழு மைக் கும் பயன் ப டுத் த வும் உத வி க ர மாக இருக் கும்.
இவ் வாறு அவர் தெரி வித் தார்.

No comments:

Post a Comment