Jan 22, 2016

வேலூர் மாநகராட்சியில்தான் இந்த அவலம் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்படும் தின்பண்டங்கள் கண்டுகொள்ளாத அதிகாரிகள்

வேலூர், ஜன.22:
வேலூர் மாந க ராட்சி பகு த தி க ளில் சுகா தா ர மற்ற முறை யில் விற் ப னை யா கும் தின் பண் டங் கள் குறித்து அதி கா ரி கள் கண் டு கொள் வ தில்லை என்ற குற் றச் சாட்டு எழுந் துள் ளது.
வேலூர் மாந க ராட் சி யில் வேலூர் புதிய பஸ் நி லை யம், பழைய பஸ் நி லை யம் மற் றும் சாலை யோர பகு தி க ளில் சிக் கன் பக் கோடா, முட்டை சேமியா, போண்டா, பானி பூரி, பேரீச் சம், பப் பாளி, தர் பூ சணி, அன் னா சி ப ழம் போன்ற உணவு பண் டங் கள் சாலை யோ ரங் க ளில் விற் பனை செய் யப் ப டு கி றது. இந்த பொருட் கள் அனைத் தும் சுகா தா ர மற்ற முறை யில் திறந் த நி லை யில் விற் பனை செய் யப் ப டு கி றது. இதில் சிக் கன் பக் கோடா கடை க ளில் தர மற்ற எண் ணெய் களை பயன் ப டுத் து வ தா க வும், முந் தை ய நாள் விற் ப னை யா காத இறைச் சியை குளிர் சா தன பெட் டி யில் வைத்து அடுத்த நாள் பொரித்து விற் பனை செய் வ தா க வும் புகார் எழுந் துள் ளது.
இப் படி விற் பனை செய் யப் ப டும் பொருட் க ளால் ஏற் ப டும் விளை வு களை அறி யாத பாமர மக் கள் அதனை வாங்கி உண்டு பல் வேறு நோய் க ளுக்கு ஆளா கின் ற னர்.
இதனை ஆய்வு செய் ய வேண் டிய சுகா தா ரத் துறை அதி கா ரி க ளும் கண் டு கொள் வதே இல்ைல என்ற குற் றச் சாட்டு எழுந் துள் ளது.
எனவே சாலை யோ ரக் க டை க ளில் சுகா தா ர மற்ற முறை யில் உணவு பொருட் கள் விற் பனை செய் யப் ப டு வதை தடுத்து பெரிய கடை க ளில் விலை அதி க மாக விற் கும் கடை கள் மீது அதி கா ரி கள் உட னடி நட வ டிக்கை எடுக்க வேண் டும் என் பதே பொது மக் க ளின் கோரிக் கை யாக உள் ளது.

No comments:

Post a Comment