Dec 2, 2015

கோட்டார் சவேரியார் ஆலய விழா மிட்டாய் கடைகளில் அதிகாரிகள் சோதனை


நாகர் கோ வில், டிச. 2:
கோட் டார் சவே ரி யார் ஆலய திரு விழா கடந்த 24ம் தேதி தொடங்கி நடந்து வரு கி றது. திரு விழா வை யொட்டி 100க்கும் மேற் பட்ட தற் கா லிக கடை கள் அமைக் கப் பட் டுள் ளன.
இதில் சுமார் 50க்கும் மேற் பட்ட மிட் டாய் கடை க ளும் இடம் பெற் றுள் ளன. நேற்று மாவட்ட உணவு பாது காப் பு துறை அதி காரி சாலோ டீ சன் தலை மை யில் நாகர் கோ வில் நகர உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் குமார பாண் டி யன், சங் கர பாண் டி யன், மற் றும் அதி கா ரி கள் முரு கே சன், பிர வின் ஆகி யோர் தற் கா லிக மிட் டாய் கடை க ளில் சோதனை நடத் தி னர்.
இதில் கெட் டு போன மற் றும் உண் ப தற்கு தகு தி யற்ற மிட் டாய் களை தரை யில் கொட்டி அழித் த னர். மேலும் அந்த பகு தி யில் உள்ள ஒரு மளிகை கடை மற்றும் 2 ஓட் டல் க ளிலும் அதிகா ரி கள் சோதனை நடத் தி னர்.

No comments:

Post a Comment