Dec 25, 2015

ரசாயணத் திரவம் தெளித்து பழுக்க வைத்த 20 வாழைத்தார் பறிமுதல் பவானி நகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை

பவானி,டிச.25:
பவானி தின சரி மார்க் கெட் டில் ரசா ய ணத் திர வத் தைத் தெளித்து வாழைக் காய் தாரை பழுக்க வைத்து விற் பனை செய்து வரு வ தாக நக ராட்சி நிர் வா கத் துக்கு புகார் வந் தது.
இதை ய டுத்து வாழைத் தார் விற் பனை செய் யும் கடை க ளில் ரக சி ய மாக கண் கா ணித்து வந் த தில் ரசா ய ணத் திர வத் தைத் தெளித்து பழுக்க வைப் பது உறுதி செய் யப் பட் டது. இது கு றித்து நட வ டிக்கை எடுக்க ஆணை யர் சிவக் கு மார் உத் த ர வின் பேரில் துப் பு ரவு ஆய் வா ளர் சிவக் கு மார் மற் றும் நக ராட்சி ஊழி யர் கள் திடீர் சோதனை நடத் தி னர். தங் க வேலு என் ப வ ரின் கடைக்கு வாக னத் தில் வந் தி றங் கிய வாழைத் தார் களை பழுக்க வைப் ப தற் காக அவற் றின் மீது ரசா ய ணத் திர வத் தைத் ஸ்பிரே செய்து கொண் டி ருந் தார். விசா ர ணை யில், ரசா ய ணத் திர வத் தைத் தெளிப் ப தால் 2 மணி நேரத் தில் பச் சைக் காய் கள் பழுப்பு நிறத்தை அடை கின் றன. வழக் க மாக இயற் கை யா கப் பழுக் கும் வாழைக் காய் கள் நன்கு கனிந்து, விரை வில் அழு கும் நிலைக் குச் சென்று விடும். ஆனால், ரசா ய னத் திர வத் தைத் தெளித் துப் பழுக்க வைக் கப் ப டும் பழங் கள் 10 நாள் வரை யில் கல் போன்று கடி ன மா க வும், அழு கா ம லும் இருக் கும் எனக் கூறப் ப டு கி றது.அதிர்ச்சி அடைந்த நக ராட்சி அதி கா ரி கள், அக் க டை யில் இருந்த ரூ.4 ஆயி ரம் மதிப் புள்ள 20 பச்சை வாழைத் தார் களை பறி மு தல் செய் த னர்.
மேலும், ரசா ய ணத் திர வத் தைத் தெளித்து பழுக்க வைத்த வாழைப் பழ வியா பாரி தங் க வே லுக்கு, ரூ.1,000 அப ரா தம் விதிக் கப் பட் டது.

No comments:

Post a Comment