Dec 5, 2015

10 ஆயிரம் கிலோ கலப்பட டீ தூள் பறிமுதல்


நாக மலை, டிச.5:மதுரை அருகே பத் தா யி ரம் கிலோ கலப் பட டீ தூளை அதி கா ரி கள் பறி மு தல் செய்து கம் பெ னிக்கு சீல் வைத் த னர்.
மது ரை யைச் சேர்ந் த வர் ஜெக தீ சன். இவர் நாக ம லைப் பு துக் கோட்டை அரு கே யுள்ள சம் பக் குடி கிரா மத் தில் கடந்த ஓராண் டாக டீ தூள் கம் பெனி நடத்தி வரு கி றார். வெளி யூர் க ளில் இருந்து டீ தூளை வாங்கி அதை தரம் பிரித்து பல பெயர் க ளில் பாக் கெட் போட்டு விற் பனை செய்து வரு கி றார். டீ தூள் பாக் கெட் க ளில் மதுரை, கோய முத் தூர் என ஊர் பெயர் சேர்த்து விற் பனை செய் வ தாக உணவு கலப் ப டப் பிரி வுக்கு தக வல் கிடைத் தது. நேற்று பிற் ப கல் 3 மணி ய ள வில் மாவட்ட உண வுப் பாது காப்பு மற் றும் மருந் தி யல் அலு வ லர் சுகு மாரி, மாவட்ட வழங் கல் அலு வ லர் ஜீவா, உண வுப் பாது காப்பு அதி கா ரி கள் வேல் மு ரு கன், சண் மு கம், கணேஷ் உள் ளிட் டோர் ஆய்வு செய் த னர்.
அங் கி ருந்த 10 ஆயி ரம் கிலோ டீ தூளில் கலப் ப டம் செய் யப் பட் டது தெரிய வந் தது. இதை ய டுத்து டீ தூள் மற் றும் கலப் ப டம் செய் யப் பயன் ப டுத் திய கலர் பொடி களை பறி மு தல் செய்து கம் பெ னிக்கு அதி கா ரி கள் சீல் வைத் த னர்.
இது குறித்து அதி கா ரி கள் கூறு கை யில், “பறி மு தல் செய் யப் பட்ட கலப் பட டீ தூளை சோத னைக்கு அனுப்பி உள் ளோம். அதன் முடிவு கிடைத் த வு டன் சம் பந் தப் பட்ட நபர் மீது உரிய நட வ டிக்கை எடுக் கப் ப டும்” என் ற னர்.

No comments:

Post a Comment