Dec 4, 2015

ரூ.10 லட்சம் உணவு பொருட்கள் அனுப்பி வைப்பு


சென் னை யில் ஏற் பட் டுள்ள தொடர் மழை யின் கார ண மாக மக் கள் கடு மை யாக பாதிக் கப் பட் டுள் ள னர். வீடு க ளுக் குள் தண் ணீர் புகுந் துள் ள தால் சாப் பாட் டுக்கே வழி யில் லாத நிலைக்கு தள் ளப் பட் டுள் ள னர். இதை ய டுத்து பாதிக் கப் பட் டுள்ள மக் க ளுக்கு தமி ழ கம் முழு வ தும் இருந்து பொது மக் கள் உணவு பொருட் களை சேக ரித்து வழங்கி வரு கின் ற னர்.
அதன் படி சேலம் வணி க வ ரித் து றை யும், சேலம் மாவட்ட உணவு பாது காப் புத் து றை யும் இணைந்து வியா பா ரி க ளி டம் இருந்து உணவு பொருட் களை சேக ரித் த னர். பிரட், கட லை மிட் டாய், ரஸ்க், பால் பவு டர், பிஸ் கட், தண் ணீர் பாக் கெட் என ரூ.10 லட் சம் மதிப் புள்ள பொருட் களை சேக ரித்து சென் னைக்கு அனுப்பி வைக் கப் பட் டது. இந் நி கழ்ச் சி யில் சேலம் வணி க வ ரித் துறை இணை ஆணை யர் கள் ஞான கு மார், ரவி, உணவு பாது காப் புத் துறை மாவட்ட நிய மன அலு வ லர் டாக் டர் அனு ராதா, வணி க வ ரித் துறை அலு வ லர் பத் மா வதி, அனைத்து வணி கர் கள் சங்க பொதுச் செ ய லா ளர் ஜெய சீ லன், மற் றும் அதி கா ரி கள் கலந்து கொண் ட னர்.

No comments:

Post a Comment