Nov 6, 2015

விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட புகையிைல பொருட்கள் அழிப்பு


கோவை, நவ.6:
கோவை பீள மேடு சர் வ தேச விமான நிலை யத் தில் இருந்து சிங் கப் பூர், ஷார்ஜா ஆகிய வெளி நா டு க ளுக் கும் உள் நாட் டின் முக் கிய பகு தி க ளுக் கும் விமா னங் கள் இயக் கப் ப டு கி றது.
தின சரி பல ஆயி ரம் பய ணி கள் கோவை விமான நிலை யத் திற்கு வந்து செல் கின் ற னர். கோவை விமான நிலை யத் திற்கு வரும் பய ணி களை சுங் கத் துறை அதி கா ரி கள் சோதனை செய்து வரு கின் ற னர். சுங் கத் துறை அதி கா ரி கள் சோத னை யின் போது வெளி நாட்டு சிக ரெட் டு கள், தடை செய் யப் பட்ட குட்கா, புகை யிலை பொருட் கள் போன் ற வற்றை அதி கா ரி கள் பறி மு தல் செய் த னர்.
இவற்றை அங் குள்ள சுங் கத் துறை அலு வ ல கத் தில் வைத் தி ருந் த னர். கடந்த ஒரு வரு டத் தில் பறி மு தல் செய் யப் பட் ட தில் இரண் டா யி ரம் கார் பென் கள் (ஒரு கார் பன் 20 பாக் கெட்) புகை யிலை பொருட் கள், வெளி நாட்டு சிக ரெட் டு கள் காலா வ தி யா னது தெரி ய வந் தது. இவற் றின் மதிப்பு ரூ.10 லட் சம் ஆகும்.
இவற்றை அழிக்க சுங் கத் துறை அதி கா ரி கள் முடிவு செய் த னர். அதன் படி, நேற்று கோவை விமான நிலை யத் தின் உட் பு றத் தில் உள்ள ஒரு காலி யி டத் தில் ஆழ மாக குழி தோண்டு இந்த புகை யிலை பொருட் களை போட்டு சுங் கத் துறை அதி கா ரி கள் அழித் த னர்.

No comments:

Post a Comment