Nov 13, 2015

கும்பகோணத்தில் சுகாதாரம் இல்லாத ஓட்டலுக்கு சீல் வைக்க வர்த்தகர்கள் எதிர்ப்பு

கும் ப கோ ணம், நவ. 13:
கும் ப கோ ணம் கொட் டை யூர் பகு தியை சேர்ந் த வர் வேத கிரி (62). கும் ப கோ ணம் காந்தி பார்க் வடக் கு வீ தி யில் ஓட் டல் வைத் துள் ளார். இந்த ஓட் டல் சுத் த மா க வும், சுகா தா ர மாக இல் லை யென உணவு பாது காப்பு அலு வ லர் க ளுக்கு புகார் கள் சென் றது.
இதை ய டுத்து அந்த ஓட் ட லுக்கு தஞ்சை மாவட்ட உணவு பாது காப்பு அலு வ லர் தட் சி ணா மூர்த்தி தலை மை யில் கும் ப கோ ணம் உணவு பாது காப்பு அலு வ லர் மகேஷ் உள் ளிட் டோர் சீல் வைக்க சென் ற னர்.
இது கு றித்து தக வல் அறிந் த தும் வர்த் த கர் கள் திரண்டு வந்து ஓட் ட லுக்கு சீல் வைக் கக் கூ டாது. மீறி சீல் வைத் தால் போராட் டம், கடை ய டைப்பு நடத் து வோம் என்று தெரி வித் த னர். இதை ய டுத்து இந்த ஓட் டலை சுத் தம், சுகா தா ரத் து டன் வைப் ப தற்கு நாங் கள் பொறுப்பு என்று வர்த் த கர் கள் தெரி வித் த னர். இதை தொ டர்ந்து ஒரு வாரத் துக் குள் ஓட் டலை சுத் தம், சுகா தா ரத் து டன் வைக்க வேண் டும். இல் லை யென் றால் ஓட் ட லுக்கு சீல் வைத்து விடு வோம் என்று எச் ச ரிக்கை விடுத்து உணவு பாது காப்பு அலு வ லர் கள் சென் ற னர்.

No comments:

Post a Comment