Oct 9, 2015

சத்துணவு முட்டை கள்ளச்சந்தையில் விற்பனையா? சரக்கு ஆட்டோவுடன் பறிமுதல்


சேலம், அக்.9:
நாமக் கல் மாவட்டம் திருச் செங் கோட்டில் இருந்து சேலம் ஒன் றிய அலு வ ல கம் மூலம் சத் து ணவு திட்டத் திற் காக வாரத் திற்கு 80 ஆயி ரம் முட்டை கள் விநி யோ கிக் கப் பட்டு வரு கி றது. இந்த முட்டை கள் சேலம் ஒன் றி யத் திற் குட் பட்ட 128 பள் ளி கள் மற் றும் அங் கன் வாடி மையங் களுக்கு சரக்கு ஆட்டோ மூலம் அனுப்பி வைக் கப் ப டு கி றது. இந் நி லை யில் ேநற்று செவ் வாய் பேட்டைச் சேர்ந்த டிரை வர் செல் வ கு மார், சேலம் ஒன் றிய அலு வ ல கத் தில் இருந்து சரக்கு ஆட்டோ வில் 40 ஆயி ரம் முட்டை களை ஏற் றிக் கொண்டு பள் ளி களுக்கு விநி யோ கம் செய் தார். வழி யில் 5 ரோடு அருகே 4 அட்டை பெட்டி முட்டை களை வேறு வாக னத் தில் வந்த ஒரு வ ரி டம் கொடுத் துள் ளார். இத னைக் கண்டு சந் தே க ம டைந்த மக் கள், சத் து ணவு முட்டை வெளி ஆட் களுக்கு விற் பனை செய் வ தாக சேலம் உணவு பாது காப் புத் துறை அதி காரி டாக் டர் அனு ரா தா வுக்கு புகார் தெரி வித் த னர். இதன் பே ரில், அவர் விரைந்து வந்து சரக்கு ஆட்டோ வு டன் முட்டை களை பறி மு தல் செய்து, நாட்டாண்மை கழக கட்டி டத் திற்கு கொண்டு வந் தார். மேலும, செல் வ கு மா ரி டம் அதி கா ரி கள் விசா ரணை நடத்தி வரு கின் ற னர். இது கு றித்து அவர் கூறு கை யில்,‘‘ சேலம் ஒன் றிய அலு வ ல கத் தில் இருந்து நேற்று காலை 40 ஆயி ரம் முட்டை களை ஏற் றிக் கொண்டு பள் ளி களுக்கு விநி யோ கம் செய் தேன். வாய்க் கால் பட்ட றை யில் உள்ள ஒரு பள் ளிக் கான முட்டையை கொடுப் ப தற் காக சென் றால், அதிக நேரம் பிடிக் கும் என் ப தால், கால வி ர யத்தை கருத் தில் கொண்டு அப் ப கு திக்கு சென்ற ஒரு வாக னத் தில் 4 அட்டை முட்டை களை ஒப் ப டைத்து, அப் பள் ளிக்கு விநிே யா க கு மாறு கூறி னேன். அப் போது அங் கி ருந்த ஒரு வர் நான் வெளி ஆட் களுக்கு சத் து ணவு முட்டை களை சப்ளை செய் வ தாக நினைத்து உணவு பாது காப் புத் துறை அதி கா ரிக்கு தக வல் தெரி வித் துள் ளார்,’’ என் றார்.

No comments:

Post a Comment