Oct 8, 2015

கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு

பந் த லூர், அக். 8:
பந் த லூர் பஜார் கடை களில் நேற்று திடீர் ஆய்வு நடத் திய அதி கா ரி கள் காலா வதி உண வுப் பொருட் களை பறி மு தல் செய்து அழித் த னர்.
பந் த லூர் பஜார் பகுதி கடை களில் காலா வ தி யான உண வுப் பொருட் கள் விற் பனை குறித்து மாவட்ட உணவு பாது காப்பு அலு வ லர் மருத் து வர் ரவி தலை மை யி லான உணவு பாது காப்பு அதி கா ரி கள் கொண்ட குழு வி னர் நேற்று ஆய்வு மேற் கொண் ட னர். அப் போது, காலா வ தி யான குளிர் பா னங் கள், மிட்டாய், மிக் சர், முறுக்கு, பிஸ் கட் உள் ளிட்ட உண வுப் பொருட் கள் விற் ப னைக் காக வைக் கப் பட்டி ருந் தது கண் ட றி யப் பட்டது.
அவற்றை அதி கா ரி கள் உடைத்து கொட்டி அழித் த னர். மேலும் காலா வ தி யான குளிர் பா னங் களை கீழே கொட்டி னார் கள். அழு கிய பழங் கள் விற் பனை செய் வதை கண் ட றிந்து அவற்றை அழித் த னர். மளிகை கடை களில் ஆய்வு செய்த உணவு பாது காப்பு அதி கா ரி கள் அங்கு உள்ள உண வுப் பொ ருட் களில் காலா வ தி யா ன வற்றை வெளியே கொண்டு வந்து அழித் த னர். மேலும் உணவு பொருட் கள் தனி யா க வும், இதர அழகு சாதன பொருட் கள் மற் றும் இர சா ய னம் சார்ந்த பொருட் கள் சோப்பு உள் ளிட்ட பொருட் கள் தனி தனி பகு தி களில் அடுக்கி வைக்க அறி வு றுத் தி னார் கள்.
உணவு பாது காப்பு லைசென்ஸ் கண் டிப் பாக பெற வேண் டும் என் றும் பாது காப் பான முறை யில் உண வுப் பொ ருட் கள் வைத்து விற் பனை செய்ய வேண் டும் என் றும் அறி வு றுத் தி னார் கள்.
தொடர்ந்து, ஓட்ல் களில் ஆய்வு மேற் கொண் ட னர், அப் போது, ‘இறைச்சி, மீன் களை வாடிக் கை யா ளர் கள் கேட் கும் போது பொறித்து சூடாக வழங்க வேண் டும் என வும், பல மணி நேரத் திற்கு முன் பாக பொறித்த கறி க ளையோ, மீன் க ளையோ கொடுக்க கூடாது, இவ் வாறு கொடுப் ப தால் நோய் கள் பர வும் அபா யம் உள் ளது. மேலும் சமை ய ல றை கள் சுத் த மாக வைக்க வேண் டும், இறைச்சி கடை களை சுத் த மாக வைக்க வேண் டும் கால் நடை மருத் து வ ரி டம் முத் திரை பெற்றே இறைச் சி கள் விற் பனை செய்ய வேண் டும். கடை களின் உள்ளே தண் ணீர் தேங்கி இருக் கும் வகை யில் பாத் தி ரங் க ளையோ, பழைய டயர் க ளையோ வைக்க கூடாது. காலா வ தி யான பொருட் களை விற் பனை செய் வ தால் வாந்தி, பேதி, வயிறு சம் பந் த மான பல் வேறு நோய் கள் ஏற் பட வாய்ப்பு உள் ளது. எனவே மேற் கண்ட உண வுப் பொ ருட் க ளை யும் குளிர் பா னங் க ளை யும் மொத்த விற் ப னை யா ளர் களி டம் வாங் கும் போதே தயா ரிப்பு தேதி மற் றும் காலா வதி தேதி தயா ரிப்பு நிறு வ னம் உள் ளிட்ட தக வல் கள் கேட்டு வாங் க வேண் டும். முழு மை யான தக வல் கள் உடைய பில் களை கடை கா ரர் கள் மொத்த விற் ப னை யா ளர் களி டம் இருந்து வாங்கி வைத்து கொள்ள வேண் டும்.
மீன் கள் மற் றும் பழங் கள் விற் ப னைக்கு வைக் கப் பட்டி ருக் கும் போது அவை கொசுக் கள் மற் றும் ஈக் கள் அம ராத வகை யில் வலை போட்டு மூடி வைத்து இருக்க வேண் டும். பழைய அழு கிய பழங் கள் மற் றும் மீன் கள் சாப் பி டு வ தால் பல் வேறு நோய் கள் ஏற் ப டும் வாய்ப்பு உள் ள து’, என அறி வு றுத் தி னர்

No comments:

Post a Comment