Oct 7, 2015

மரக்காணத்தில் புகையிலை பொருட்கள் தீ வைத்து எரிப்பு

மரக் கா ணம், அக். 7:
புகை யிலை பொருட் களை விற்க அரசு தடை விதித் துள் ளது. ஆனால் ஒரு சிலர் தடை செய் யப் பட்ட புகை யிலை பொருட் களை விற் பனை செய்து வரு கின் ற னர். இந் நி லை யில், விழுப் பு ரம் மாவட்ட உணவு பாது காப்பு அலு வ லர் வர லட் சுமி தலை மை யில் உணவு பாது காப்பு அலு வ லர் கள் சர வ ண கு மார், மோகன், சந் தி ர சே கர், இப் ரா கிம், கதி ர வன் ஆகி யோர் மரக் கா ணம் பகு தி யில் உள்ள கடை களில் திடீர் ஆய்வு செய் த னர். இதில் ரூ.20 ஆயி ரம் மதிப் புள்ள புகை யிலை பொருட் களை பறி மு தல் செய்து, மரக் கா ணம் உப் ப ளம் பகு தி யில் உள்ள சாலை யோ ரம் தீ வைத்து எரித் த னர்.
மரக் கா ணம் பகு தி யில் பறி மு தல் செய் யப் பட்ட புகை யிலை பொருட் கள் தீ வைத்து எரிக் கப் பட்டது.

No comments:

Post a Comment