Oct 14, 2015

பாக்கெட்டில் கெட்டுப்போன பூரி உணவு பாதுகாப்புத் துறை அதிகாரியிடம் புகார்

கூட லூர், அக்.14:
கூட லூர் காசிம் வயல் பகு தியை சேர்ந் த வர் அப் பாஸ்.ஆட்டோ டிரை வர். இவர் நேற்று முன் தி னம் கூட லூ ரில் உள்ள ஒரு கடை யில் ரெடி மேட் பூரி பாக் கெட் வாங் கி யுள் ளார்.வீட்டிற்கு சென்று பாக் கெட்டை திறந்து பார்த்த போது, பூரி பூச னம் பிடித்து கெட்டுப் போ யி ருந் தது.பாக் கெட்டில் உற் பத்தி செய் யப் பட்ட தேதி 4 அக் டோ பர் 2015 என அச் சி டப் பட்டி ருந் தது. ரூ40 கொடுத்து வாங் கிய ரெடி மேட் பூரி பாக் கெட்டிற்கு ரசீ தும் தரப் ப ட வில்லை.
இது குறித்து அக் க டைக்கு சென்று அப் பாஸ் நேற்று புகார் தெரி வித்து பணத்தை திருப் பிக் கேட்டுள் ளார்.
ஆனால், பணத்ைத திருப்பி வழங் கா த தால் கூட லூர் நக ராட்சி சுகா தார அலு வ லர் மற் றும் ஊட்டி உணவு பாது காப்பு அலு வ ல ருக்கு புகார் அளித் தார். இச் சம் ப வம் குறித்து அதி கா ரி கள் விசா ரணை நடத்தி வரு கின் ற னர். காலா வ தி யான உண வுப் பொருளை பாக் கெட்டில் தேதி மாற் றம் செய்து விற் கப் பட்டதா என் பது குறித் தும் இது போன்ற உண வுப் பொரு ளின் உண்மை தன்மை குறித் தும் உரிய ஆய்வு மேற் கொள்ள வேண் டும் என அப் பாஸ் கோரிக்கை விடுத் துள் ளார்.

No comments:

Post a Comment