Sep 3, 2015

கலப்பட டீத்தூள் பறிமுதல்


அரக் கோ ணம், செப்.3:
அரக் கோ ணம் நக ரில் கலப் பட டீத் தூள் மற் றும் காபித் தூள் கலந்து டீ, காபி விற் ப தா க வந்த புகாரையடுத்து வேலூர் மாவட்ட உணவு பாது காப்பு அலு வ லர் டாக் டர் செந் தில் கு மார் தலை மை யில் அலு வ லர் கள் பிரபு, தேவ ராஜ் ஆகி யோர் நேற்று பழ னிப் பேட்டை டீக் கடை மற் றும் பெட்டிக் க டை களில் ஆய்வு நடத் தி னர். அப் போது கடை களில் இருந்த கலப் பட டீத் தூள் மற் றும் காபித் தூள்,புகை யிலை பொருட் கள் ஆகி ய வற்றை பறிமுதல் செய்தனர்.

No comments:

Post a Comment