Aug 5, 2015

உரிமம் பெறாத வாகனங்களுக்கு தடை உத்தரவு அமல் காய்கறிகள் வழக்கம்போல் கேரளா சென்றன

கோவை, ஆக. 5:
உணவு பாது காப்பு துறை யில் பதிவு செய் யாத தமி ழக காய் கறி லாரி கள் கேர ளா விற் குள் நுழைய விதிக் கப் பட்டுள்ள தடை நேற்று அம லுக்கு வந் தது. இருப் பி னும் கேரள லாரி கள் அதிக அள வில் தமி ழ கத் திற்கு வந்து காய் க றி களை ஏற் றிச் சென் ற தால். பாதிப்பு ஏற் பட வில்லை என காய் கறி வியா பா ரி கள் தெரி வித் த னர்.
காய் க றி கள், பழங் கள் உட் பட பெரும் பா லான உணவு பொருட் கள் தமிழ் நாடு, கர் நா டகா மற் றும் ஆந் திரா ஆகிய மாநி லத் தில் இருந்து கேர ளா வுக்கு செல் கி றது. இந் நி லை யில், தமிழ் நாடு மற் றும் வெளி மா நி லங் களில் இருந்து காய் க றி கள், பழங் களை கேர ளா வுக்கு கொண்டு செல் லும் வாக னங் கள் உணவு பாது காப்பு துறை யில் ஆகஸ்ட் 4ம் தேதிக் குள்(நேற்று) உரி மச் சான் றி தழ் பெற வேண் டும் என கேரள அரசு அறி வித் தது. இதை தொடர்ந்து தமி ழ கத் தில் இருந்து கேரளா செல் லும் காய் கறி லாரி வாக னங் களுக்கு உணவு பாது காப்பு துறை யின் மூலம் உரி மச் சான் றி தழ் வழங் கப் பட்டு வரு கி றது. கோவை மாவட்டத் தில் கார மடை ஜடை யம் பா ளை யம் மார்க் கெட், செஞ் சே ரி மலை மார்க் கெட், கிணத் துக் க டவு மார்க் கெட், நாச் சி பா ளை யம் மார்க் கெட், பொள் ளாச்சி காந் தி மார்க் கெட், கோவை எம் ஜி ஆர் மார் கெட் பகு தி களி லி ருந்து தின மும் 300 முதல் 400 டன் வரை காய் கறி மற் றும் பழங் கள் கேர ளா விற்கு வாக னங் கள் மூலம் ஏற் றிச் செல் லப் ப டு கி றது. கேரள அர சின் அறி விப்பை தொடர்ந்து கோவை மாவட்ட காய் கறி வியா பா ரி கள் உணவு பாது காப்பு துறை யின் மூலம் வழங் கப் ப டும் வாக னத் திற் கான உரி மம் பெற விண் ணப் பித்து வரு கின் ற னர். இதில் பதிவு மற் றும் உரி மம் கோரி சிறு மற் றும் பெரு வியா பா ரி களி ட மி ருந்து 200 விண் ணப் பங் கள் பெறப் பட்டுள் ளது. விண் ணப் பித் த வர் களுக்கு இன் னும் 2 நாட் களில் பதிவு மற் றும் உரி மம் வழங் கப் ப டும் என உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் தெரி வித் துள் ள னர்.
இந் நி லை யில், நேற்று கோவை மாவட்டத் தி லி ருந்து வழக் கம் போல் கேர ளா விற்கு காய் க றி கள் அனுப் பட்டது. இது குறித்து கோவை மாவட்ட மொத்த அனைத்து காய் கறி வியா பா ரி கள் சங்க செய லா ளர் அப் துல் அ ஜீஸ் கூறு கை யில், தமி ழ கத் தி லி ருந்து கேர ளா விற்கு அனுப் ப டும் காய் கறி வாக னங் களுக்கு உரி மம் சான்று கோரப் பட்டு வரு கி றது. தற் போது வரை கோவை மாவட்டத் தில் சிலர் மட்டுமே சான்று பெற் றுள் ள னர். இத னால் பாதிப்பு ஏதும் இல்லை. ஏனெ னில் 90 சத வீத கேரள வியா பா ரி கள் தங் களின் சொந்த வாக னங் கள் மூலம் கோவை யி லி ருந்து காய் க றி களை எடுத்து செல் கின் ற னர். இதற் காக கேரள அர சின் உணவு பாது காப் பு து றை யி ட மி ருந்து பதிவு மற் றும் உரி மச் சான் றி தழ் கள் பெற் றுள் ள னர். கோவை யி லி ருந்து 10 சத வீ தம் பேர் மட்டுமே கேர ளா விற்கு லாரி கள் மூலம் லோடு அனுப் பு கின் ற னர். கோவை யி லி ருந்து 300க்கும் மேற் பட்ட லாரி கள் மூலம் கேர ளா விற்கு லோடு அனுப் ப டு கி றது. இதில் 30க்கும் குறை வான லாரி கள் மட்டுமே கோவை மாவட்ட வியா பா ரி களை சார்ந் தது. மீத முள்ள அனைத்து லாரி களும் கேரள வியா பா ரி களின் சொந்த வாக னம் ஆகும்.
எனவே கேரள அர சின் இந்த உத் த ர வால் தமி ழக வியா பா ரி களுக்கு எந்த பாதிப் பும் இல்லை என் றும், கோவை யி லி ருந்து வழக் கம் போல் கேர ளா விற்கு காய் க றி கள் அனுப் பட்டு வரு வ தா க வும் தெரி வித் தார்.

No comments:

Post a Comment