Aug 23, 2015

ஆவடி பகுதிகளில் தடைசெய்யப்பட்ட குட்கா பதுக்கி விற்ற 9 பேர் கைது 2690 பாக்கெட்கள் பறிமுதல்

 
ஆவடி, ஆக. 23:
ஆவடி, பட்டா பி ராம், திரு முல் லை வா யல் பகு தி களில் தடை செய் யப் பட்ட புகை யிலை பொருட் களை விற் பனை செய்த 9 பேரை போலீ சார் கைது செய் த னர். அவர் களி டம் இருந்து 2690 புகை யிலை பாக் கெட்டு கள் பறி மு தல் செய் யப் பட்டது.
ஆவடி, பட்டா பி ராம், திரு முல் லை வா யல் பகு தி களில் பெட்டி கடை களில் தடை செய் யப் பட்ட புகை யிலை பொருட் களை விற் பனை செய் வ தாக போலீ சா ருக்கு தக வல் வந் தது.
இதனை அடுத்து நேற்று இன்ஸ் பெக் டர் கள் விஜ ய ரா க வன், மாரி யப் பன் ஆகி யோர் தலை மை யில் போலீ சார் கடை களில் தீவிர சோதனை நடத் தி னர். அப் போது ஆவடி பகு தி க ளான சி.டி.எச் சாலை, புதிய ராணுவ சாலை, காம ரா ஜர் நகர் பிர தான சாலை மற் றும் பட்டா பி ராம், தெற்கு பஜார், திரு முல் லை வா யல், சி.டி.எச் சாலை ஆகிய இடங் களில் உள்ள கடை களில் இருந்து ஹான்ஸ், பான் ப ராக், மாவா உள் ளிட்ட தடை செய் யப் பட்ட புகை யிலை பொருட் கள் 2690 பாக் கெட்டு களை போலீ சார் பறி மு தல் செய் த னர்.
இதனை அடுத்து விற் பனை செய்த வியா பா ரி கள் சென்னை, சர்மா நகர், காம ரா ஜர் தெரு வைச் சார்ந்த வேலு(42), ஆவடி, கவு ரிப் பேட்டை, ஈஸ் வ ரன் கோயில் தெரு வைச் சார்ந்த பகத் சிங் (38), ஆவடி, ஓ.சி.எப் குடி யி ருப் பைச் சார்ந்த தர் மா சிங் (54), ஆவடி, காம ரா ஜர் நகர், போஸ்ட் ஆபிஸ் தெரு வைச் சார்ந்த அந் தோணி (26), ஆவடி, பக் த வச் ச ல பு ரம், 2வது தெரு வைச் சார்ந்த கண் ணன் (45), ஆவடி, காம ரா ஜர் நகர், சுந் த ரம் தெரு வைச் சார்ந்த தயா ளன்(60), பட்டா பி ராம், திரு.வி.க நக ரைச் சார்ந்த கோவிந் த சாமி (49), பட்டா பி ராம், காம ரா ஜர் பு ரம், திரு வள் ளூர் தெரு வைச் சார்ந்த கருப் ப சாமி (41), ஆவடி அருகே திரு முல் லை வா யல், சி.டி.எச் சாலையை சார்ந்த கார்த் திக் (25) ஆகிய 9 பேரை போலீ சார் கைது செய் த னர்.

No comments:

Post a Comment