Jun 25, 2015

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்


ஆரணி, ஜூன் 25:ஆரணியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர்.
திரு வண் ணா மலை மாவட்ட உணவு பாது காப்பு துறை நிய மன அலு வ லர் டாக் டர் அழ கு ராஜ் தலை மை யில் உணவு பாது காப்பு துறை அலு வ லர் கள் பி.எம்.ரவி, கே.சீனி வா சன், எம்.கோட்டீஸ் வ ரன் உள் ளிட்ட குழு வி னர் நேற்று பிற் ப கல் ஆரணி பழைய பஸ் நி லை யம், புதிய பஸ் நிலை யம் உள் ளிட்ட பகு தி களில் உள்ள கடை களில் திடீர் சோதனை மேற் கொண் ட னர். சோத னை யின் போது தடை செய் யப் பட்ட புகை யிலை பொருட் க ளான பான் ப ராக், குட்கா மற் றும் காலா வ தி யான பொருட் களை என்று ரூ.10 ஆயி ரம் மதிப் பி லான பொருட் களை பறி மு தல் செய் த னர். பின் னர் இந்த பொருட் களை ஆரணி க மண் டல நாக நதி ஆற் றில் கொட்டி தீ வைத்து எரித் த னர்.

No comments:

Post a Comment