Jun 23, 2015

ஆனித்திருமஞ்சன விழா அன்னதான தயாரிப்பு கூடத்தில் உணவு அதிகாரி ஆய்வு

 
சிதம் ப ரம், ஜூன் 23:
சிதம் ப ரம் ஸ்ரீந ட ரா ஜர் கோயி லில் கடந்த 15ம் தேதி முதல் ஆனித் தி ரு மஞ் சன திரு விழா நடந்து வரு கி றது. இத னை யொட்டி சிதம் ப ரம் மேல வீதி பெல் காம் சத் தி ரத் தில் கோவை சிவப் பி ர காச சுவா மி கள் சார் பில் பக் தர் களுக்கு 10 தினங் களுக்கு அன் ன தா னம் வழங் கப் ப டு கி றது. இந்த அன் ன தா னம் வழங் கும் இடத் தில் நேற்று கட லூர் மாவட்ட உணவு பாது காப்பு அதி காரி ராஜா தலை மை யி லான உணவு பாது காப்பு அலு வ லர் கள் திடீர் ஆய்வு மேற் கொண் டார் கள். பக் தர் களுக்கு வழங் கப் ப டும் உணவு தர மா ன தாக உள் ள தா? சமைக் கும் இடம் சுகா தா ர மாக உள் ளதா என் றும் ஆய்வு செய் த னர். ஆய் வின் போது உணவு பாது காப்பு அலு வ லர் கள் பத் ம நா பன், குண சே க ரன், ஏழு மலை, அருள் மொழி ஆகி யோர் உட னி ருந் த னர்.
சிதம் ப ரம் ஆனித் தி ரு மஞ் சன திரு வி ழா வில் மேல வீதி பெல் காம் மண் ட பத் தில் பக் தர் களுக்கு வழங் கப் ப டும் உணவை கட லூர் மாவட்ட உணவு அதி காரி ராஜா ஆய்வு செய் தார்.

No comments:

Post a Comment