Feb 28, 2015

அதிகாரியிடம் புகார் குளிர்பான பாட்டிலில் பான்மசாலா பாக்கெட்


சேலம், பிப்.27:
சேலம் மாவட்டம் வெள்ளாளப்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ரஞ்சித்(34). இவர் புதிய தமிழகம் கட்சியில் மாவட்ட கொள் கை பரப்பு செயலாளராக உள்ளார். இவர் தனது நண்பருடன் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள காபி பார் ஒன்றில் 2 குளிர்பானங்களை வாங்கியுள்ளார். அப்போது அந்த குளிர்பான பாட்டில் ஒன்றில் பான் மசாலா பாக் கெட் மிதந் ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து ரஞ்சித் சேலம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி அனுராதாவிடம் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment