Aug 3, 2012

உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்ட விதிகளுக்கான தடை நீக்கம்

சென்னை : உணவுக் கட்டுப்பாடு மற்றும் தர நிர்ணய சட்ட விதிகளின் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. உணவு கட்டுப்பாடு மற்றும் தர நிர்ணய சட்ட விதிகள் உணவு பொருள் விற்பனையாளர்களை பாதிப்பதாக உள்ளதாக மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதற்கு மதுரை ஐகோர்ட் கிளை தடை விதித்திருந்தது. இந்த தடையை நீக்கி சென்னை ஐகோர்ட் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது.

உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்ட விதிகளுக்கான தடை நீக்கம்

சென்னை: உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்ட விதிகளுக்கு விதிக்கப்பட்ட, தடையை நீக்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளை விதித்த தடையை நீக்கி, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக உணவு வியாபாரத்தில் ஈடுபடுவோரை பாதிக்கும் வகையில் சட்ட விதிகள் உள்ளதாக ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை, உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்ட விதிகளுக்கு தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment